Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
கொ
| கொடிக்கு காய் கனமா? |
| கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். |
| கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. |
| கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை. |
| கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? |
| கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. |
| கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். |
| கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? |
| கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? |
| கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது. |
| கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


